போயர் இன மக்களின் வாழ்விற்கும், உரிமைக்கும்,
சரியான அங்கிகாரம் கிடைத்திடவும் நமது வழிகாட்டியாகவும்,
நமது சமுதாய மக்களின் நலன் சார்ந்த விசயங்களில்
தன்னிகரற்ற போர் குணம் போராளி இப்படிப்பட்ட
மகத்தான தலைவரை நம் சமுதாய மக்கள்
கிடைக்கப் பெற்றதில் பெருமிதம் கொள்கிறோம்.